அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சி



அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சி முன்னெடுக்கப்படலாம் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக சூழ்ச்சிகள் சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்படக் கூடிய சாத்தியங்கள் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் களவுகள் என்பன விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரசாங்கத்தினால் முன்னெடுக்க்பபட்டு வரும் திட்டத்தினால் சில தரப்பினர் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை தூண்டி விட்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சித்து வருவதாக டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தெற்கு ஊடகமொன்றிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்