ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்படுமா? – பிரதமர் விளக்கம்


 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை திட்டத்தை இரத்து செய்வது குறித்து அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

 

இன்றைய பாராளுமன்ற அமர்வில் ரோஹிணி கவிரத்ன எம்.பி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரமதர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

 

“ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையை இரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை.  இருப்பினும், புலமைப்பரிசில் மீதான அழுத்தத்தைக் குறைக்க சில நடவடிக்கைகளை எடுப்படவுள்ளதுடன். 2028 அல்லது 2029 ஆம் ஆண்டுக்குள் அதைச் செயல்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்