எதிர்காலத்தில் திருட முடியாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது




எதிர்காலத்தில் திருட முடியாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரச துறையில் மீண்டும் திருட்டுகளை மேற்கொள்ள முடியாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அறிமுகம் ஊடாக மீண்டும் திருட்டுக்களை மேற்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மயப்படுத்தப்படாத காரணத்தினால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களின் கோப்புக்களை தேடுவதற்கு காலம் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

அரச இயந்திரம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் ஊழல் மோசடி மிக்க அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பிரதி அமைச்சர் சதுரங்க தெரிவித்துள்ளார். 





📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்