திகாமடுல்ல மீடியா போரம் உதயம்!!

 


அம்பாரை மாவட்டத்தில் உள்ள அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்களில் கடமையாற்றும் ஊடகவியாளர்கள், பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் சுயாதீன மற்றும் ஏனைய ஊடகவியலாளர்களின் நலன் கருதி “திகாமடுல்ல மீடியா போரம்” எனும் அமைப்பு  உதயமாகியுள்ளது.


இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.


அத்துடன் உத்தியோகபூர்வமான நிர்வாக சபையும் சபையோரின் ஏகோபித்த பிரகாரம் அங்கீகரிக்கப்பட்டது.


தலைவராக சிரேஷ்ட. ஊடகவியலாளர் எம்.எப்.றிபாஸ்,

பொதுச் செயலாளராக எஸ்.சினீஸ் கான் ஆகியோர் செய்யப்பட்டதுடன் ஏனைய நிருவாக உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்