ஈரானிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை
-எதிரிமுட்டாள்தனமாக செயல்பட்டால்,நாங்கள் அவர்களைநரகத்தின் அடிப்பகுதிக்கு அனுப்புவோம்
ஹார்மோஸ் ஜலசந்தியில் உள்ள எங்கள் தாக்குதல் பிரிவுகள் முழு தயார் நிலையில் உள்ளன, எதிரியை ஒரு கணம் கூட தவறவிடாதீர்கள்என படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்