எதிரி முட்டாள்தனமாக செயல்பட்டால், நாங்கள் அவர்களை நரகத்தின் அடிப்பகுதிக்கு அனுப்புவோம்


 ஈரானிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை

-எதிரிமுட்டாள்தனமாக செயல்பட்டால்,நாங்கள் அவர்களைநரகத்தின் அடிப்பகுதிக்கு அனுப்புவோம்

ஹார்மோஸ் ஜலசந்தியில் உள்ள எங்கள் தாக்குதல் பிரிவுகள் முழு தயார் நிலையில் உள்ளன, எதிரியை ஒரு கணம் கூட தவறவிடாதீர்கள்என படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்