இனவாதத்தை தூண்டும்வகையில் பேசுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில்


 அரசு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் குறிப்பிட்டார்.

நாட்டில் சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப வேண்டி 2015 இல் உருவாக்கப்பட்ட சமாதானம் சகவாழ்வுக்கான அமைப்பினை அனைத்து சமூகங்களையும் உள்வாங்கி சிறந்த குழுவை உள்வாங்கி அமைத்துள்ளோம். அவர்கள் நாளை ஒன்று கூடி நாட்டில் சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப எவ்வாறான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளமுடியும் . நாட்டில் சமாதானத்துக்கும் சகவாழ்வுக்கும் பங்கம் விளைவிக்கும் விடய்ஙக்ளை விலக்கி செயற்படலாம் என்பது பற்றி அவர்கள் கலந்துரையாட உள்ளனர் என கூறினார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்