இது தொடர்பில் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில், பொறியியல் கூட்டுத்தாபனத்தின் #ஊழியர்கள் குழுவொன்று சஜித் பிரேமதாசாவின் மனைவியான #ஜலனி பிரேமதாசவின் #தனியார் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டதாக முறைப்பாட்டாளர்கள் வழங்கிய தகவலில் தெரிவித்துள்ளனர்
19 #அரசு_ஊழியர்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டதாக இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அரச ஊழியர்கள் தங்கள் பணியுடன் #தொடர்பில்லாத வேலைகளை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்
அதாவது, சஜித் பிரேமதாசாவின் #மனைவியின் பணி, அவரது #அரசியல்_பணி மற்றும் அவரின் #தனிப்பட்ட_பணி ஆகியவற்றை செய்வதற்கு குறித்த ஊழியர்கள் பணிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது