போரை உடனடியாக நிறுத்தி பிணைக்கைதிகளை வீட்டுக்கு அழைத்து வாருங்கள் அழைத்து வாருங்கள்

 






ISRAEL

போரை உடனடியாக நிறுத்தி பிணைக்கைதிகளை வீட்டுக்கு அழைத்துவருமாறு கோரி #இஸ்ரேல் முழுவும் சுமார் 350 இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

இதன்போது #டயர்கள் எரிக்கப்பட்டு, #வீதிகள் மூடப்பட்டு, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளர்கள் பலரை இஸ்ரேலிய பொலிசார் #தாறுமாறாக தாக்கி கைது செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.











📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்