அட்டாளைச்சேனை பிரதேசம் முழுவதும் கைவிடப்பட்ட மற்றும் தேங்கி கிடக்கின்ற வேலைத்திட்டங்கள்




அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் அவர்கள் ஆளும் கட்சி எதிர்க் கட்சி என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரையும் அரவணைத்து பிரதேச நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து வருவது அட்டாளைச்சேனை பாலமுனை.ஒலுவில்.திகவாபி.ஆலம்குளம் போன்ற பிரதேசங்களின் அபிவிருத்தி என்றுமில்லாதவாறு  உயரும்.

இந் நிலையில் இன்று 30 அட்டாளைச்சேனை தைக்கா நகர்  பிரதேசத்தின் வடிகான்  துப்பரவு.  மின் விளக்குகள் பொருத்துதல் .வீதி புனரமைப்பு பணிகள் என  இன்னும் பல்வேறுபட்ட பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் பிரதிச் தவிசாளர் பாறுக் நாஜீ. பிரதேச சபை உறுப்பினர்களான  ஏசி.நியாஸ். ஐ.எல்.சிறாஜ்.  சி.எம். ஜெனுஸா இம்தியாஸ் உட்பட பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்