அட்டாளைச்சேனையில், பெருந்தொகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன


அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில், சுமார் முப்பது இலட்சம் பெறுமதியான ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகள், போதைப்  பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அதிகாரி (SI) ஆப்தீன் தலைமையில்  மேற்கொண்ட குறித்த தேடுதலின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று பொலிசார் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளார்கள்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்