மின்சார சீர்திருத்த மசோதா மீதான விசாரணைகள் நிறைவு


 அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச மின்சார திருத்த சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளை உயர் நீதிமன்ற தீர்மானங்கள், பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் உட்பட ஏழு தரப்பினர் இந்த சட்டமூலத்தின் சில பிரிவுகளை சவாலுக்கு உட்படுத்தி மனுக்களை தாக்கல் செய்தன.

 

 

 இம் மனுக்கள் மீதான விசாரணை  ஏ.எச்.எம்.டி. நவாஸ், அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய 3 நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில்  இன்று (12) இடம்பெற்றது. 

 

 

பாராளுமன்றக் குழுக் கட்டத்தில் இந்த மசோதாவில் திருத்தங்களை முன்மொழிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்