மற்றுமொரு விபத்து கண்டியில் 20 பேர் வரை காயம்.!!


 அப்பாவி உயிர்களை நாளுக்கு நாள் நாம் இழந்து தவிக்கிறோம். 

வீதி விபத்தை தடுக்க சிறந்த பொறி முறையுடனான வேலைத்திட்டத்தை உடனடியாக அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்

 கண்டி அல்தெனிய, பரிகம பகுதியில் வெசாக் யாத்திரிகர்கள் பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் வரை காயமடைந்து கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து 10 மணியளவில் இடம் பெற்றுள்ளது.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்