அப்பாவி உயிர்களை நாளுக்கு நாள் நாம் இழந்து தவிக்கிறோம்.
வீதி விபத்தை தடுக்க சிறந்த பொறி முறையுடனான வேலைத்திட்டத்தை உடனடியாக அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்
கண்டி அல்தெனிய, பரிகம பகுதியில் வெசாக் யாத்திரிகர்கள் பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் வரை காயமடைந்து கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து 10 மணியளவில் இடம் பெற்றுள்ளது.