தாய்லாந்தில் பஸ் விபத்து 18 பேர் பலி 31 பேர் படுகாயம்
தாய்லாந்தில் தலைநகர் பாங் கொக்கின் கிழக்கே உள்ளே பிராட்சின் பூரி மாகாணத்தில்
49 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்து 31 பேர் படுகாயம் அடை ந்தனர்