சானி அபேசேகர போன்ற நபர் இல்லாமல் இருந்திருந்தால், என்னை போன்ற அப்பாவி மனிதன், இன்றும் சிறையில் இருந்திருக்க நேரிட்டிருக்கும்.

 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து நீதிமன்றத்துக்கு என்னை அனுப்பிய இறுதி நாளன்று நான் சி.ஐ.டியின் அப்போதைய பணிப்பாளரிடம் (சானி அபேசேகரவிடம்) சென்று 'சேர் சிறைச்சாலையில் 3 அல்லது 2 சிறைகூடுகளில் உள்ளவர்களின் பயன்பாட்டுக்கு 2 கழிப்பறைகளே உள்ளன. அவற்றை புனரமைக்க எனக்கு வாய்ப்பளியுங்கள்' என்று குறிப்பிட்டேன். 'இது சிறந்த யோசனை, நீங்கள் விடுதலையானால் இந்த யோசனையை பொலிஸ்மா அதிபருக்கு அறிவியுங்கள். அப்போது நான் இந்த பதவியில் இருந்தால், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவேன்' என்று சானி அபேசேகர குறிப்பிட்டார்.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்