காசாவுக்கு முதற்கட்டமாக 20 Million பவுன்கள் உதவி!

 


காசா புனரமைப்புக்காக  20 மில்லியன் பவுன்களை மனித நேய உதவியை முதறாஙட்டமாக வழங்கவுள்ளதாக கைரோவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு தரப்பின் நிரந்தர அமைதி

பாதுகாப்புக்காக தமது முழு ஆதரவும் எதிர்காலத்தில் கிடைக்கும்

எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்