இத்தாலி நாட்டின் பல நகரங்களிலும், தெருக்களிலும் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், காசாவுக்காக இன்று (04) திரண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன

 




உலக வரலாற்றில்  பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெறும் மிகமுக்கிய போராட்டங்களில் ஒன்றாக இது வர்ணிக்கப்படுகிறது. காசா அமைதி பெறட்டும்,  அங்குள்ள மக்கள் நிம்மதியடையட்டும். வீழாமல்  கருகிக் கிடக்கும் காசா செழிக்கட்டும், பலஸ்தீனம் வாழட்டும்.. வாழட்டும்...




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்