#ஒலுவில்_களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களே ஆன #பெண்_குழந்தை ஒன்று இன்று #அப்_பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட நபர் ஒருவரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது
பிறந்து ஒரு சில நாட்களே.. ஆன பெண் குழந்தை இனம் தெரியாத நபரினால் கைவிடப்பட்ட நிலையில்.
#இன்று காலை 09.30 மணியளவில் #ஒலுவில் பிரதேச #வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் #அக்கரைப்பற்று_ஆதார #வைத்தியசாலைக்கு இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
Oluvil - Media | 28.09.2025