பிறந்து ஒரு சில நாட்களே.. ஆன பெண் குழந்தை இனம் தெரியாத நபரினால் கைவிடப்பட்ட நிலையில்.

 

#ஒலுவில்_களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களே ஆன #பெண்_குழந்தை ஒன்று இன்று #அப்_பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட நபர் ஒருவரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது

பிறந்து ஒரு சில நாட்களே.. ஆன பெண் குழந்தை இனம் தெரியாத நபரினால் கைவிடப்பட்ட நிலையில்.

#இன்று காலை 09.30 மணியளவில் #ஒலுவில் பிரதேச #வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் #அக்கரைப்பற்று_ஆதார #வைத்தியசாலைக்கு இடமாற்றம்

 செய்யப்பட்டுள்ளது.

Oluvil - Media  | 28.09.2025



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்