ரணில் கைதுக்கு முன்னர் பிரம்மாண்ட உணவகத்தில் இடம்பெற்ற இரகசிய சந்திப்பு


 குற்றப்புலனாய்வு துறையின் அழைப்பாணை பெறுவதற்கு முந்தைய தினம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூரை கொழும்பில் உள்ள ஓர் உணவகத்தில் சந்தித்ததாக சமூக ஊடகங்களில் தகவல் கசிந்துள்ளது.


எதிர்வரும் இந்திய பொதுத் தேர்தலில் ராகுல் காந்தியை மாற்றி, தரூரை அடுத்த வேட்பாளராக நிறுத்தும் முன்மொழிவுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது.


இந்நிலையில், இந்த ரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரியும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்