உகண்டாவில் உள்ள ராஜபக்‌ஷக்களின் பணத்தை நாட்டிற்குள் கொண்டுவந்தால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்


 நிலந்தி கொட்டாச்சி கூறிய உகண்டாவில் உள்ள ராஜபக்‌ஷக்களின் பணத்தை நாட்டிற்குள் கொண்டுவந்தால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என புதிய மக்கள் முன்னனியின் தலைவர் சுகேஸ்சர பண்டார குற்றம் சுமத்தினார்.

ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் தற்போதய அரச உறுப்பினர்கள் கூறிய உகண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறிய பணத்தை விறைவாக எடுத்து வர வேண்டும் என ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசிடம் நாம் கேட்கிறோம்.

அந்த பணத்தை கொண்டுவந்தால் நாட்டு கடன்களை செலுத்திவிட்டு மக்கள் மக்கள் மகிழ்ச்சியாக வாழமுடியும் என அவர் கூறினார்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்