விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவுள்ள முஜிபுர் ரஹ்மான்!


 சிவப்பு முத்திரைக் கொண்ட கொள்கலன்களை விடுவித்த ஊழல் குறித்து வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குமூலம்

குற்றப்புலனாய்வு திணைக்களம், தனது முகவரியை நாடாளுமன்றத்திடம் கேட்டுள்ளதாகவும், எனவே அந்த திணைக்களம் தம்மை விசாரணைக்கு அழைக்கும் என்றும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையாக, விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையை தாம் தாக்கல் செய்த பிறகு, கொள்கலன் விவகாரம் தொடர்பாக விசாரிக்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தமது வாக்குமூலத்தை எதிர்பார்க்கிறது என்று ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்