கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது



கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மின்ஹாஜ், நேற்று(09) முன்னிரவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கற்பிட்டி பிரதேச பல்நோக்கு கூட்டுறவு சங்க உத்தியோகத்தர் ஒருவரின் கடமையை செய்யவிடாது அழுத்தம் கொழுத்ததாக அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.


அதனையடுத்து, அரசாங்க ஊழியரின் கடமையில் குறுக்கீடு மேற்கொண்ட குற்றச்சாட்டில் நுரைச்சோலை பொலிஸார் மின்ஹாஜை கைது செய்துள்ளனர்.


தவிசாளர் 


இவர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்